ஆட்டிடியூட் அமைப்பு சார்பில் 150 கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ஆட்டிடியூட் அமைப்பு சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள 150 கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் ஆட்டிடியூட் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக விருக்ஷா 2024 என்ற விழா கோயம்புத்தூர் ஜேசிஇ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.