மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயத்தொழில் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் 2,162 பயனாளிகளுக்கு 5 கோடியே 07 இலட்சத்து 68 ஆயிரத்து 733 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் திரு.என்.கௌதமன்; அவர்கள், கீழ்