சின்னாளபட்டி வடக்குதெருவில் குரும்பபட்டி அமைந்துள்ள அருள்மிகு உண்ணாமலை சமேத ஸ்ரீ அண்ணாமலையார், ஸ்ரீ மகா பிரத்தியங்கரா தேவி, ஸ்ரீசரபேஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திங்கள் கிழமை யாகசாலை பூஜை நடைபெற்றது தொடர்ந்து கோபூஜை, சுமங்கலி பூஜை கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியர்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்