*போலி கையெழுத்து போட்டு 40 சவரன் தங்க நகைகளை 14 லட்சம் ரூபாய் பணத்திற்கு அடமானம் வைத்ததாக கணவர் மீது புகார் கொடுத்த பெண் : எஃப் ஐ ஆர் போடாததால் மகளிர் காவல் நிலையத்தில் தந்தையுடன் தர்ணா ஓசூர் அருகே உள்ள சூளகிரி டேம் ரோட்டில் வசித்து வருபவர் சிதம்பரம் (36) இவரது மனைவி நித்யா (30) இவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. சிதம்பரம் சிமெண்ட் கடை நடத்தி வருகிறார் நித்யா பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றார்