திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் கோரிக்கையை ஒன்றிய அரசு நிர்வாகத்திற்கு விவசாயிகள் கண்டனம்
திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தரத்திற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்து ஒன்றிய அரசுக்கு எதிராக விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருவதால் தமிழ்நாட்டுக்குருவை சாகுபடி நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு ஒன்றிய உணவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.