நாகப்பட்டினம் காசிவிஸ்வநாதர் கோயில் பகுதியை சேர்ந்தவர் தண்டாயுதபாணி(51). இவர் ஊர்க்காவல் படை கோட்ட தளபதியாக உள்ளார். இவரது வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து காசிவிஸ்வநாதர் கோயில் குளத்தில் விழுந்தது. அதே பகுதியில் மேலும் 3 வீட்டின் பின்புற சுவர் பெயர்ந்து விழுந்தது.