கொடைக்கானல் நகர் மற்றும் குடியிருப்பு பகுதியில் சர்வசாதாரணமாக உலா வரும் காட்டு மாடு. வனத்துறையினர் அடர்ந்த கட்டு பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். சாலையோரத்தில் ஒய்யாரமாக நடந்து சென்ற காட்டு மாடு வாகன ஓட்டிகள் பெரும் அச்சம். நகர் பகுதிகளில் உலா வரும் காட்டு மாடுகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.