Public App Logo
Jansamasya
हादसा
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Congress
Accident
Modi
Delhi
Viral
Crime
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket

விருதுநகர்: சிவகாசி ரோடு குறிஞ்சி ஓட்டல் பின்புறம் காட்டுப் பகுதியில் மயில்கள் கூட்டம் பசியால் வாடும் பறவைகளுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்

விருதுநகர் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப் பகுதியில் விலை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவரும் நிலையில் வனவிலங்குகள் உணவுக்காக வெயிலில் ‌ உணவில்லாமல் பசியால் வரும் பறவைகள் சிறிய விலங்குகளுக்காக தினமும் காலையில் மாலையில் கடந்த எட்டு வருடங்களாக ‌ சமூக அலுவலர் ஒருவர் உணவளித்து குடிக்க தண்ணீர் கொடுத்து வருகிறார் இதனால் அங்கு வரும் மயில்கள் இரையை தின்று விட்டு தோகையை விரித்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

MORE NEWS

விருதுநகர்: சிவகாசி ரோடு குறிஞ்சி ஓட்டல் பின்புறம் காட்டுப் பகுதியில் மயில்கள் கூட்டம் பசியால் வாடும் பறவைகளுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர் - Virudhunagar News