நாகை மாவட்டத்தில் கனமழையால் தங்களின் வயல்களில் அழுகி சேதமடைந்த நெற்பயிர்களைத் கையில் ஏந்தியபடி, உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகளால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தினர், மழையால் அழுகிய சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து வேளாண்மை துறை அ