Public App Logo
Jansamasya
���िल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Abvp
Biharnews
Fatehpur
Jodhpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
Trending
���ोगी_आदित्यनाथ
Sonunigam
Arvindkejriwal
Rajasthannews
No video available

குளித்தலை: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, தலைமை அஞ்சலகம் முன்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்

Kulithalai, Karur | Apr 9, 2024
குளித்தலை தலைமை அஞ்சலக அலுவலகம் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை அஞ்சலக அதிகாரி ஜாஸ்மின் பிரியா தலைமை வகித்தார். வட்டாட்சியர் சுரேஷ், அஞ்சலக ஆய்வாளர் ஸ்டாலின், உதவி அஞ்சலக அதிகாரி குப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அஞ்சல் அலுவலகத்தை வந்தடைந்தது.
குளித்தலை: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, தலைமை அஞ்சலகம் முன்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் - Kulithalai News