பாலக்கோடு: பாலகோட்டில்
4 ஆண்டுகளாக கோவில் வளாகத்தில் நடக்கும் அரசு பள்ளி வகுப்புகள்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள பி.செட்டிஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் கடந்த, 2017ம் ஆண்டு ஊ.ஒ. நடுநிலைப்பள்ளி 2016ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டும் நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் மட்டும் உள்ளதால் மற்ற 3 வகுப்பு மாணவருக்கு பள்ளி எதிரிலுள்ள மாரியம்மன் கோவில் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது