திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கங்கள் இணைந்து தமிழக அரசின் உழவர் அலுவலர் தொடர்பு திட்ட களப்பணியாளர்கள் இணைப்பை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது