தருமபுரி: தொப்பூர் அருகே 2 லாரி, 2 கார் பைக் மோதிய விபத்தில், நான்கு பேர் உயிரிழப்பு தொப்பூர் கலெக்டர் சதீஷ் நேரில் விபத்து பகுதிகளை பார்வையிட்டார்
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தருமபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற லாரி, இருசக்கர வாகனம், ஆம்னி வேன், கார் மீது மோதியதில் தம்மணம்பட்டியை சேர்ந்த அருணகிரி, மாதேமங்கலத்தை சேர்ந்த கலையரசி, மற்றும் சங்கரிரியை சேர்ந்த முனியப்பன் மற்றும் தினேஷ் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேரை காவல் துறையினர் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ச