உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி முருக பக்தர்களை அவமதித்ததாக தமிழக அரசைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதை ஏற்காத தமிழக அரசை கண்டித்து , நாகப்பட்டினத்தில் குமரன் கோவில் மற்றும் ஸ்டேட் பேங்க் அருகில் இரண்டு இடங்களில் இந்து முன்னணியினர் திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லாததால் ஆர்ப்ப