நல்லம்பள்ளி சந்தையில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை விற்க, வாங்க வந்திருந்தனர். மேலும், ஆடுகள் ரூ.4500 - ரூ.22,000 வரை என 46 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக காலை 10 மணி அளவில் வியாபாரிகள் தெரிவித்தனர்