வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் நாகை எஸ்டி இடம் புகார் மனு ஒன்றை அளித்தார் அதில் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு புறம்பாக வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்தை பற்றி தவறாக செய்திகளை சமுகவலை தளங்களில் பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளரி