வேடசந்தூர்: ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மின் தடை அறிவிப்பு
வேடசந்தூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வேலைகள் நடைபெற உள்ளதால் 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரங்கநாதபுரம், சாரலப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி. புதூர், வெள்ளையம்பட்டி, கே.ஜி. பட்டி, கல்வார்பட்டி, கோலார்பட்டி, கல்லுப்பட்டி, ராஜாகவுண்டனூர், விருதலைப்பட்டி, சீத்தப்பட்டி, பூதிபுரம், நல்லபொம்மன்பட்டி, கோட்டூர், கன்னிமார் பாளையம், ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என வேடசந்தூர் உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் அறிவிப்பு.