தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு ஆண்டு நினைவு நாள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அம்மாவின் திருவுரு படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அதற்கு மலர் மாலைகள் தீபங்கள் ஏற்றி நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர் .அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகர கழக சார்பில் மயிலாடுதுறை நகர கழக செயலாளர் எஸ் செந்தமிழன் ஏற்பாட்டின் பேரில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் மறைந்த அம்மாவின் திருவுருவப்ப