தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காந்திநகர் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சுடலைமுத்து (30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ராமலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பாகு மகன் சுந்தர் (42), நாசரேத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (24). இவர்கள் இருவரும் சாத்தான்குளம் தட்சமொழி முதலூர் சாலையில் செயல்படும் மதுபான கூடத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.