நாகப்பட்டினத்தில் தமிழர்களையும், தமிழ்நாட்டையும், தீவிரவாதிகள் போல் சித்தரிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திராவிட கழகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய கூட்டணி கட்சியினர் பங்கேற்பு. தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து பழித்து பேசி வரும் ஆளுநர் ரவியை கண்டித்து நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே அவுரித் திடலில் திராவிட கழகத்தின