Public App Logo
Jansamasya
News
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
Haryana

சிங்கம்புனரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு அனுகிரங்கள் பெற நான்கு நாள் பாதயாத்திரையாக வந்த ஆவரங்குடி நகரத்தார்கள்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு ஆவரங்குடி நகரத்தார்கள் மற்றும் இளையாத்தங்குடி கோவில் பெருமதூர் பங்காளிகள் 50-க்கும் மேற்பட்டோர் நான்கு நாள் பாதயாத்திரையாக வந்தனர். (அக்-2) ஆவரங்குடியில் இருந்து புறப்பட்டு, பணங்குடி, பாகனேரி, மதகுபட்டி, அரளிக்கோட்டை,ஏரியூர்,முத்துச்சாமிபட்டி வழியாக இன்று கோவிலை அடைந்தனர். மூன்றாவது ஆண்டாக முன்னோர்கள் பாரம்பரியப்படி யாத்திரை மேற்கொண்டு அருள் பெற்றனர்.கிராமத் தலைவர் இராம.அருணகிரி வரவேற்றார்.

MORE NEWS