தபால் நிலையம் அருகே அடைபட்ட கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நுகர்வோர் அமைப்பு அவசர கோரிக்கை கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் அருகே பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் அடைபட்டுக் கிடக்கும் கழிவுநீர் கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பு அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.