சத்தியமங்கலம்: பவானி ஆற்று பாலத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக கூட்டம் குவிந்ததால் பதட்டமாக சூழ்நிலை நிறுவியது காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
சத்தியமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 27ஆம் தேதி 65 விநாயகர் சிலைகள் பிரதிக்சைடு செய்யப்பட்டனர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சியாக வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டன விநாயகர் சிலையை வைத்துள்ள வாகனங்களில் டி ஜே லைட் மற்றும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு காவல்துறையினர் தடை விதித்ததால் இந்து