பேரையூர்: "பேரையூரில் தோட்டத்தில் மர்மமான முறையில் இரத்த கரையுடன் உயிரிழந்து கிடந்த விவசாயி போலீசார் தீவிர விசாரணை"
Peraiyur, Madurai | Jul 11, 2025
பேரையூர் சங்கர மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கருப்பையா தோட்டத்தில் இரவு காவல் பணிக்கு சென்று விவசாயம்...