தமிழக அரசு 29 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றுகிற சட்டத்திற்கு இடதுசாரி அமைப்புகள் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாகை அவுரி திடலில் சிபிஐ, சிபிஎம், விசிக, சிபிஎம்எல் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற கோரி நாகை எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் தலைமையில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய பாதுகாப்பு, வேலை பாதுகாப்பிற்கு எதிராக செயல்படும் மத்திய அரசிற்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவான இத்தகைய சட்