அரியலூர்: வல்லக்குளத்தில் மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் தீ விபத்து- ₹15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Ariyalur, Ariyalur | Jul 5, 2025
அரியலூர் மாவட்டம் வல்லக்குளம் கிராமத்தில் சசிகுமார் என்பவர் கடந்த 06 ஆண்டுகளாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்....