பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் தெற்கு கிரி வீதியில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மரம் ஒன்று சாய்ந்து கீழே விழுந்தது அப்போது அருகே இருந்த மின்கம்பம் ஒன்று உடைந்து சேதம் அடைந்தது அப்போது தீப்பொறி பரவியது அப்போது அருகில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு வேர இடத்திற்கு சென்றனர் மேலும் மரம் கீழே விழும்போது அப்பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.