தமிழகத்தின் கடலூர், திருவாரூர், திருநெல்வேலி, திருத்தணி, புதுக்கோட்டை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இந்த மாற்றுத்திறனாளிகள் மணமக்களை தேர்வு செய்து இந்த ஜோடிகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மாற்று திறன் கொண்ட இந்த மணமக்களுக்கு இலவசமாக நடத்த லூசியா இல்லத்தினார் முடிவு செய்து இந்த மணமக்களுக்கு தேவையான தாலி திருமண உடைகள் மற்றும் சீர்வரிசைகள் என சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பல நன்கொடையாளர்கள் வழங்கினர்.