பேரணாம்பட்டு: பத்தலப்பள்ளி சோதனை சாவடியில் இரண்டு காரில் கடத்திவரப்பட்ட சுமார் 3 லட்சம் மூன்று லட்சம் மதிப்புள்ள மது பாட்டில் மற்றும் குட்கா பறிமுதல் இருவர் கைது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி சோதனை சாவடியில் கர்நாடகாவில் இருந்து இரண்டு காரில் கடத்திவரப்பட்ட சுமார் 3 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில் மற்றும் குட்கா பறிமுதல் இருவர் கைது