திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் கிழக்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனித உரிமைகள் தினத்தை
முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது - Dindigul East News