கலைஞர்நகரில் பட்டா முறைகேடு: அலட்சிய அதிகாரிகள் மீது மக்கள் கொந்தளிப்புசர்வே கற்களை பிடுங்கி பெண்கள் ஆவேசம் – மறைமுக பட்டா வழங்கல் ஏன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நகரில், இன்று இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, மக்கள் தீவிர எதிர்ப்பில் கொந்தளித்தனர். சுண்ணாலம்பட்டியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பட்டா வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பெண்கள் ஆவேசம்