குடியாத்தம்: குடியாத்தம் முல்லை நகர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் அச்சத்தில் பொதுமக்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் முல்லை நகர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை