சிங்காரப்பேட்டை பகுதியில் காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் சூரி கத்தியால் கன்னத்தில் கிழித்த நபர் மீது வழக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் மேட்டு தெரு அருகே உள்ள ஜெராக்ஸ் கடையில் பணியாற்றி வரும் 24 வயது உடைய பெண் நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது உடைய அண்ணாமலை என்ற நபர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்