ஜமுனாமரத்தூர்: பீமன் நீர்வீழ்ச்சியில் மழையினால் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு பீமன் நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சிக்கு கடந்த நூறு ஆண்டுகளில் முதல் முறையாக கோடை காலத்தில் நேற்று இரவு மற்றும் தற்போது பெய்து வரும் மழையால் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வந்துள்ளது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி