Public App Logo
Jansamasya
News
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
कांग्रेस
मौत
बीजेपी
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
मध्यप्रदेश
Bollywood
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Uttarpradesh
Haryana
Uttarakhand
Crimenews
Karnataka
Education
Rss

திருத்தணி: நாபளூர் பகுதியில் தாய் கண் முன்னே தனியார் பள்ளி வேன் டயரில் சிக்கி 2 வயது குழந்தை பலி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நாபளூர் பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் மணிமேகலை தம்பதியரின் 4 வயது குழந்தை முகிலன், திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வரும் நிலையில், அந்த குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தமது 2 வயது குழந்தை காமேஸ்வரனுடன் இன்று காலை வந்த தாய் மணிமேகலை, பள்ளி வேனில் ஏற்றி விட்ட போது, ஓட்டுநர் வேனை இயக்கியதால் 2 வயது குழந்தை காமேஸ்வரன் வேனின் அடியில் சிக்கியதில் குழந்தை உடல் நசுங்கி உயிரிழந்தது.

MORE NEWS

திருத்தணி: நாபளூர் பகுதியில் தாய் கண் முன்னே தனியார் பள்ளி வேன் டயரில் சிக்கி 2 வயது குழந்தை பலி - Tiruttani News