சேத்துப்பட்டு: நரசிங்கபுரம் பகுதியில் விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயி நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
#localissue
Chetpet, Tiruvannamalai | May 5, 2025
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் கடந்த மார்ச் மாதம் வங்கியில்...