பென்னாகரம்: மாதேஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் விபத்தில் போலீஸ்காரர் படுகாயம்..
தர்மபுரி மாவட்டம் மாதேஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 33). போலீஸ்காரரான இவர் கர்த்தார அள்ளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண் டிருந்தார். அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக் கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விஜயகு மாரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்