மன்மங்கலம் அருகே பழனி கணக்கம்பட்டியில் இருந்து சேலம் தலைவாசல் செல்வதற்காக காரில் தினேஷ் கவிதா ஆகாஷ் செல்வகுமார் ஆகிய 4பேர் பயணம் செய்தனர் எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்ற மூன்று பேர் படுகாயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் இந்த விபத்து குறித்து வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள