கந்தர்வகோட்டை: சிறுதானியங்களை மீட்டெடுப்போம் பூமி பந்தை பாதுகாப்போம் சிறப்பு கருத்தரங்கு ஆதனக்கோட்டை EB அலுவலகம் அருகே நடைபெற்றது
மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் கௌரவப்படுத்தும் வகையில் தனியார் துறை சார்பாக சிறுதானியங்களை மீட்டெடுப்போம் பூமி பந்தை பாதுகாப்போம் என சிறு தானிய உணவு திருவிழா கருத்தரங்கள் நடைபெற்றது. மதனகோட்டை இபி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான இயற்கை விவசாய விவசாய விவசாய விவசாய விவசாய விவசாயிகள் பங்கேற்றனர்.