அமைந்தகரை: கோவிந்தன் தெருவில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மளிகை கடைக்காரர் போக்சோ வழக்கில் கைது
சென்னை அண்ணாநகர் அடுத்த அமைந்த கரை கோவிந்தன் தெருவில் மளிகை கடைக்கு சென்று பொருள்கள் வாங்க வந்த இரண்டு சிறுமிகளுக்கு மளிகை கடையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.