செய்யாறு: ஆற்று பாலம் அருகே கடை நடத்தி வரும் வியாபாரிகளை இடமாற்றம் செய்யக்கோரி நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதால் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
Cheyyar, Tiruvannamalai | Aug 3, 2025
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா ஆற்றுப்பாலம் அருகே வியாபாம் செய்து வருபவர்களை நகராட்சி நிர்வாகம் சார்பில்...