சாத்தூர் முக்குராந்துக்கள் பகுதியில் திமுக சார்பாக நகரச் செயலாளர் ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ் முருகேசன் தலமையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா அண்ணாவின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் திமுக முக்கிய பிரமுகர்கள் ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு கேக்கு இனிப்பு மட்டும் பிரியாணி வழங்கி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள் இதில்