குடியாத்தம்: குடியாத்தம் நான்கு முனை கூட்ரோடு பகுதியில் அரசு பேருந்து மறித்து ஓட்டுனரை தாக்கிய மர்ம நபர்கள் குடியாத்தம் போலீசார் விசாரணை - Gudiyatham News
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நான்கு முனை கூட்டுரோடு பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுனரை தாக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை