காரியமங்கலம்: காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூமாண்டஹள்ளி ஊராட்சியில் 2024-2025 பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் கீழ் ரூ.61.24 இலட்சம் மதிப்பீட்டில் மோதூர் முதல் மோதூர் கா