கீழ்பென்னாத்தூர்: மேக்களூர் கிராமத்தில் கரும்புகளை வெட்டி டிராக்டரில் ஏற்றும்போது வடமாநில தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா மேக்களூர் கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் கரும்புகளை வெட்டி லாரியில் ஏற்றும்போது வடமாநில தொழிலாளி பாம்பு கடித்து உயிர் இழப்பு போலீசார் விசாரணை