படவனூர் கிராமத்தில் உடல் நலக்குறைவால் மனவிரத்தில் இருந்த நபர் தூக்கிட்டு தற்கொலை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெரிகேபள்ளி அருகே படவனூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(36) தகப்பனார் பெயர் செல்வம் இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்த நிலையில் மனவிரட்டலில் இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் தனது வீட்டிலேயே தூக்கு மாட்டிக்கொண்டு தற்க