Public App Logo
Profile Picture

அதிரை எக்ஸ்பிரஸ்

@adiraixpress
12Followers
2Following
செல்லிக்குறிச்சி ஏரி தூர்வாரும் நிகழ்வு : நிமல்ராகவன் பங்கேற்பு!

சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை தவெக மாவட்ட செயலாளர் மதன் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

https://www.facebook.com/share/1bB1foLaYW/
📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு

அதிராம்பட்டினத்தில் பணியாற்ற அயனிங் மாஸ்டர் தேவை.

பீஸ் கணக்கில் அயன் செய்யக்கூடிய அனுபவம் வாய்ந்த நபர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

📞 தொடர்புக்கு: +91 99444 26360

இந்த வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து, தகுதியானவர்களை சென்றடைய உதவுங்கள்.
என்ன சத்தம் இந்த நேரம்.?
அதிகாரிகள் இதற்கான உரிய விளக்கத்தை பொதுமக்களிடையே தெரிவிக்க வேண்டும்.

ஒலிமாசு தொடர்பாக உரிய இலாக்கா அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளன.
அதிராம்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்!

<nis:link nis:type=tag nis:id=adiraixpress nis:value=adiraixpress nis:enabled=true nis:link/> 
<nis:link nis:type=tag nis:id=indianews nis:value=IndiaNews nis:enabled=true nis:link/> 
<nis:link nis:type=tag nis:id=adirampattinam nis:value=adirampattinam nis:enabled=true nis:link/>
இரங்கல் செய்தி.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகன் மருத்துவர் கே. கலீலுர் ரஹ்மான் காலமானார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகனும் மருத்துவருமான டாக்டர் கே. கலீலுர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (வஃபாத்)இயற்கை எய்தினார்.

அன்னாரின் மறைவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த டாக்டர் கே. கலீலுர் ரஹ்மான் அவர்களின் மறுஉலக வாழ்வு சிறக்க இறைவனிடம் பிராத்தனை செய்வதுடன், துயரத்தில் உள்ள தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் இயக்கத் தோழர்களுக்கும் இறைவன் அழகிய பொறுமையை (ஸப்ர்) வழங்கிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிரை நகரம் சார்பில் ஆழ்ந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதிராம்பட்டினம் நகர IUML தலைவர் Z.முகம்மது தம்பி தெதிவித்து இருக்கிறார்.
Video 5
திமுகவின் கோட்டைக்குள் விழுந்த ஓட்டை? - அதிரையில் அரங்கேறிய சுவாரஸ்யம்!
​கிழக்கு,மேற்கு என தனித்தனியே போராடிய உடன்பிறப்புகள்' மொத்தத்தில் 30பேரு...

​"அதிராம்பட்டினம்னாலே அது திமுகவோட அசைக்க முடியாத கோட்டைப்பா!" என்று மார்பு தட்டிச் சொல்லி வந்த உடன்பிறப்புகள், சமீபகாலமாக உட்கட்சி கலகத்தால் 'கிழக்கு அதிரை', 'மேற்கு அதிரை' என இரண்டாகப் பிரிந்து தனித்தனி பாதை அமைத்து செயல்பட்டு வருகிறார்கள்.

​
சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற ​காவிரி விவகாரத்திற்காக ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து காவல் துறை அவரைக் கைது செய்தது. இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

​அந்த வரிசையில், அதிராம்பட்டினத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த பிளான் போட்டனர்.
​கால் கடுக்க காத்திருந்த தலைகள்... காற்றில் பறந்த கூட்டம்!

​வழக்கமாக அதிரையில் திமுக கூட்டமோ அல்லது போராட்டமோ என்றால், பொதுமக்கள் திரளாகக் கூடி வீதியை அடைப்பது வழக்கம். ஆனால், இந்த முறை நிலைமையே வேறு!

​ஒற்றுமையாகச் செய்ய வேண்டிய போராட்டத்தைக் கூட 'கிழக்கு' தனியாகவும், 'மேற்கு' தனியாகவும் முன்னெடுத்தனர்.
​காத்திருந்த முக்கியப் புள்ளிகள்: பெருந்திரளாகக் கூட்டம் வரும், கோஷம் போடுவார்கள் என்று முக்கியப் புள்ளிகள் கால் கடுக்கக் காத்திருந்தனர்.

​பிளாப் ஷோ: கடைசியில் கூட்டம் வராததால், வேறு வழியின்றி வந்திருந்த சிலரை மட்டுமே வைத்துக்கொண்டு அவசர அவசரமாகப் போராட்டத்தில் குதித்தனர். ​முடிவு? வழக்கமான கூட்ட நெரிசலுக்குப் பதில்... போராட்டம் "டொன்டடைன்" என ஊத்திக்கொண்டது!

கூட்டணிகள் பலமாக இருந்தபோது காட்டிய கூட்டம் இப்போதைக்கு இல்லையே ஏன்?
உதயநிதி ஸ்டாலின் கைது: சாலைமறியலில் ஈடுபட்ட அதிரை கிழக்கு திமுகவினர் - 25நபர்களை கைது செய்தது காவல்துறை , தனியார் மண்டபத்தில் அடைப்பு !

தஞ்சையில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது, தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிராம்பட்டினம் கிழக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், கைது நடவடிக்கையை கண்டித்ததுடன், உடனடியாக உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்ததால், சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்ட அதிரை கிழக்கு திமுகவினர் 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் அருகிலுள்ள தனியார் திருமண அரங்கில் தங்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பான சூழல் நிலவியது. 
<nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=dmk nis:value=DMK nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tvk nis:value=tvk nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=uthayanithistalin nis:value=uthayanithistalin nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=adiraixpress nis:value=adiraixpress nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=politicaldebate nis:value=PoliticalDebate nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnadu nis:value=TamilNadu nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=josaphvijay nis:value=josaphvijay nis:enabled=true nis:link/>
விளம்பரம் / ADVERTISING 

சன்பேக் போர்டு (Sunpack Board)
NO PARKING BOARD PRINTING

உங்கள் விற்பனை அதிகரிப்பு செய்ய

₹15 மட்டுமே
சதுர அடிக்கு வெறும்

Low price
Fast printing
All over tamilnadu delivery

தொடர்புக்கு: 8220595208/7708777633
Catch New Promotions
<nis:link nis:type=tag nis:id=மன்னார்குடி nis:value=மன்னார்குடி nis:enabled=true nis:link/> PMM திருமணமண்டபம் எதிர்புறம் ஆட்டோ ஸ்டான்ட் கவனம் குறைவு காரணமாக ஆட்டோ  <nis:link nis:type=tag nis:id=ரிவேஸ்கியர் nis:value=ரிவேஸ்கியர் nis:enabled=true nis:link/> போட்டபடி உள்ளது ஆட்டோ டிரைவர் பின்பக்கம் வந்து வண்டியே <nis:link nis:type=tag nis:id=ஸ்டாட் nis:value=ஸ்டாட் nis:enabled=true nis:link/> பன்னும் போது <nis:link nis:type=tag nis:id=திடீரென nis:value=திடீரென nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=எதிர்பாராதவிதமாக nis:value=எதிர்பாராதவிதமாக nis:enabled=true nis:link/> ஆட்டோ பின்னோக்கி வந்தது டிரைவரை மோதி கால்வாய்யில் விழுந்தது உயிருக்கு போராடினார் உடனடியாக மீட்டு <nis:link nis:type=tag nis:id=தஞ்சை nis:value=தஞ்சை nis:enabled=true nis:link/> மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கபட்டுள்ளார்,,

<nis:link nis:type=tag nis:id=ஆட்டோஓட்டுனர் nis:value=ஆட்டோஓட்டுனர் nis:enabled=true nis:link/>
<nis:link nis:type=tag nis:id=கவனகுறைவால்_ஓர்_விபத்து nis:value=கவனகுறைவால்_ஓர்_விபத்து nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=mannargudi nis:value=Mannargudi nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=autorepair nis:value=autorepair nis:enabled=true nis:link/>
செல்லிக்குறிச்சி ஏரி தூர்வாரும் நிகழ்வு : நிமல்ராகவன் பங்கேற்பு!

சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை தவெக மாவட்ட செயலாளர் மதன் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

https://www.facebook.com/share/1bB1foLaYW/
அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் பள்ளியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி கோலாகலம்

அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாவட்ட அளவிலான கேரம் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் இப்போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியை MKN டிரஸ்டின் தாளாளர் மீரா சாகிப் தொடங்கி வைத்தார். இதற்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள் விருந்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் உயர்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன், MKN டிரஸ்டின் உறுப்பினரும் வழக்கறிஞருமான எம்.எம்.எஸ். சகாபுதீன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் நெய்னா முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அருகே ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருவுருவ சிலை அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் அமைச்சர் TRB ராஜா அடிக்கல் நட்டார்.