Download Now Banner

This browser does not support the video element.

திருவள்ளூர்: அரசு ஒதுக்கித் தந்த அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி செங்கரை கிராம மக்கள் ஆட்சியரிடத்தில் கோரிக்கை மனு

Thiruvallur, Thiruvallur | Sep 8, 2025
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த செங்கரை கிராமத்தில் குடிநீர் தெரு விளக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த எஸ் சி., எஸ்டி பட்டியலின பழங்குடியின குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us