Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: நிலத்தை அளந்து பட்டா வழங்கக்கோரி முத்துநகர் பகுதி நரிக்குறவர் இன மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

Coimbatore South, Coimbatore | May 30, 2025
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த முத்துநகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர் இன மக்கள் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் நிலையில் மின்சார வசதி வேண்டி அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us