Download Now Banner

This browser does not support the video element.

சிங்கம்புனரி: மு.கோவிலாபட்டியில் முதியோர் உதவித்தொகை வரவில்லை என அமைச்சரிடம் கோரிக்கை-துறை சார்ந்த அதிகாரியிடம் தொலைபேசியில் அழைத்து நடவடிக்கை

Singampunari, Sivaganga | Sep 21, 2025
சிவகங்கை மாவட்டம் மு.கோவிலாபட்டியில் மூதாட்டி ஒருவர் முதியோர் உதவித்தொகை வரவில்லை என அமைச்சர் பெரியகருப்பனிடம் கோரிக்கை வைத்தார். அமைச்சர் உடனடியாக அதிகாரியை தொலைபேசியில் அழைத்து உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தார். மேலும், கையில் இருந்த தொகையை மூதாட்டிக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us